Thursday, December 30, 2010

அருமலைக்கோட்டை-குந்தவை வளநாடு


                                   அருமலைக்கோட்டை
            (அருள்மொழி வர்மன்-ராஜராஜ சோழன்)

ருள் மலைக் கொண்டு கட்டிய கோட்டை - காவிரி 
    று பாய்ந்து வளரும் செந்நெல் தட்டை 

சைவளம் நிறைந்த குழந்தை வளநாட்டை - வாழ்த்திடுவர்
    கைக் கரம் கொண்ட இவர்களது வீட்டை 

ழவர் வணங்கிடுவர் உழைத்திடும்  மாட்டை - ஓதிடுவர் 
     க்கத்தை உரைக்கும் பெரியோரது பாட்டை

திர்ப்பவன் எவனாயுனும் இவர்களுக்கு வேட்டை - என்றும்
     ற்றமுறக் கற்றிடுவர் கல்வி ஏட்டை 

வ்வொருவரும் போற்றிடுவர் ஒருமைபாட்டை-மத்தியில் 
    ம் காரமை விளங்கிடும் மாகாளியின் கோட்டை 

ய்யனார் செல்கிறார் குதிரை மீது சாட்டை வீசி -இங்கு 
    வையார் வந்தால் பாடிடுவார் அடர்ந்த காட்டை...


-அருமலை கவி  சந்திர .சதிஸ் கொண்டையார் ...
  

No comments:

Post a Comment