தஞ்சையின் சுற்றுப்புற பகுதிகள் வளநாடு என்ற அமைப்பின் கீழ் நிர்வாக வசதிக்காக சோழர்கள் காலத்தில் இருந்தே இருந்து வருவதாக தெரிகிறது. இந்த வளநாடு என்ற அமைப்பில் 18 கிராமங்கள் அடங்கியது ஒரு நாடாக கருதப்படும்.
இத்தகைய வளநாடுகளில் குழந்தை வளநாடு என்று அழைக்கப்படும் குந்தவை வளநாடு தஞ்சையிலிருந்து மன்னார்குடிச் சாலை சடையார் கோயில் மற்றும் அதனை சுற்றயுள்ள பகுதிகளை கொண்டுள்ளது.
குழந்தை வளநாட்டில் அமைந்துள்ள ஊர்கள் :
01 .சடையார் கோவில்
02 .அருமலைக்கோட்டை
03 .ஆர்சுத்திப்பட்டு
04 .சின்ன புலிக்குடிக்கடு
05 .துறையுண்டார் கோட்டை
06 .பனையக்கோட்டை
07 .நார்த்தேவன் குடிக்காடு
08 .வடக்கு நத்தம்
09 .அரசப்பட்டு
10 . சின்ன கொருக்கப்பட்டு
11 .பெரிய கொருக்கப்பட்டு
12 .திருவோணம்
திருவோணம் நிங்க தூரத்திவிட்டிர்களே...
ReplyDelete